மந்தாரக்குப்பம் : குறிஞ்சிப்பாடி வெங்கடேச பெருமாள் கோவிலில் சாமி வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குறிஞ்சிப்பாடி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாதம் இரண்டாம் சனிக்கிழமையொட்டி, அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து பெருமாள் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE