கள்ளிக்குடி : தி.மு.க., சார்பில் தற்போது மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்திற்கு வரும் பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கூட்டம் முடிந்ததும் டோக்கனுக்கு ரூ. 100 வழங்கப்படுகிறது.நேற்று கள்ளிக்குடி அருகே குராயூரில் தி.மு.க., வின் சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் பிரசார கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் டோக்கன்களை நிர்வாகிகளிடம் கொடுத்து ரூ. 100 பெற்றுச்சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE