அட்கின்ஸ்: அமெரிக்காவின் அர்கானாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், மூன்று சிறுமியர் உட்பட, ஐந்து பேர், உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்களான அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement