உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துார் மலை அடிவாரத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த குமார், 36; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement