பரமக்குடி : பரமக்குடியில் நடந்ததைச் சொல்கிறேன் என்ற தலைப்பில் வக்கீல் பசுமலை எழுதிய நுால் வெளியீட்டு விழா நடந்தது. நல்லாசிரியர் சந்தியாகு வரவேற்றார். ம.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் குணா, சண்முகம், பூபாலன், சிவா முன்னிலை வகித்தனர். வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மதுரைவீரன், பட்டிமன்ற பேச்சாளர் துரைபாண்டியன், ஆயிரவைசிய சபை தலைவர் போஸ், ஐக்கிய ஜமாத் தலைவர் ஆலம் உள்ளிட்டோர் பேசினர். கவிஞர் செட்டியப்பன் ஆய்வுரை செய்தார். மரிய ஆக்னஸ் நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement