ஜான்சி: உத்தர பிரதேசத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரதீப் ஜெயின் ஆதித்யா, டிச., 25 முதல், போலீசாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக, அவரது மகன் கவுரவ் ஜெயின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிஉள்ளார். 'விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில், அவர் பங்கேற்பதை தடுப்பதே இதன் நோக்கம்' என, காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement