சென்னை:அ.தி.மு.க.,வில், ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக, அமைச்சர் வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பணிகளை கவனிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பத்துார் மாவட்ட மண்டல பொறுப்பாளராக ஏற்கனவே, அமைச்சர் வீரமணி அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது, கூடுதல் பொறுப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தையும், அவர் கவனிப்பார் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement