போத்தனூர்:சுந்தராபுரம் அடுத்த குறிச்சி, ஜி.கே.ஸ்கொயரை சேர்ந்தவர் அன்பரசன், 19. தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நண்பருடன், மொபைல் போனில், விளையாடியபடி, எல்.ஐ.சி. காலனி அருகேயுள்ள தனியார் மருத்துவமனை முன் நடந்து சென்றார். பைக்கில் வந்த இருவர் மொபைல்போனை பறித்துச் சென்றனர். போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement