சென்னை : சோழிங்கநல்லுாரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரிக்கு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை, சோழிங்கநல்லுாரில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி, அண்ணா பல்கலையின் கீழ், இயங்கி வந்தது. இந்நிலையில், கல்லுாரி நிர்வாகத்திற்கு, பல்கலைக்கழக மானியக் குழு, தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி உள்ளது.இது, நடப்பாண்டு முதல், 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement