திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர்கோயில் சிநேகவல்லி அம்மன், மேலரதவீதிமுத்துமாரியம்மன் கோயில்களில் நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.மஞ்சள், பால்,பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள்நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள்முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண் டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement