சிவகங்கை : சிவகங்கை அருகே வல்லனேரியை சேர்ந்தவர் செல்லச்சாமி 65. டிச.,28 அன்று இரவு 10:00 மணிக்கு டூவீலரில் இளையான்குடி ரோட்டில் சென்றார். செங்குளம் அருகே ரோட்டோரம் இருந்த கல்லில் மோதி விபத்திற்குள்ளானார். தலையில் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலனின்றி இறந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement