பாலமேடு : பாலமேட்டில் ஜன.,15ல் ஜல்லிக்கட்டு நடப்பதையொட்டி அதற்கான ஆயத்த பணிகளைபேரூராட்சி நிர்வாகம் துவக்கியது.போட்டி நடக்கும் மஞ்சமலை ஆற்றின் இருபுறங்கள்,வாடிவாசலுக்குகாளைகள் வரும் பகுதிகளை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.இப்பணிகளை செயல் அலுவலர் தேவி துவக்கி வைத்தார்.இளநிலை உதவியாளர் அங்கயற்கண்ணிமற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement