திருமங்கலம் : தஞ்சாவூரில் நடக்கும்விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள திருமங்கலம் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக மா.கம்யூ., மற்றும் இ.கம்யூ., கட்சியினர் நேற்று காலை புறப்பட்டு சென்றனர்.கப்பலுார் டோல்கேட் அருகே போலீசார் தடுக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 பெண்கள் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement