பாலமேடு : அலங்காநல்லுார் பகுதி கிராமங்களில் அதிகளவில் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டி வருகின்றனர். இவர்கள்விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.இப்பகுதியில் ஆரம்ப பள்ளியை முடிக்காத சிறுவர்களை கூட அவர்களது பெற்றோர்கள் டூவீலரை ஓட்ட அனுமதிக்கின்றனர். கால் எட்டாத சிறுவர்கள் ஆபத்தை உணராமல்உலா வருகின்றனர். இதற்கு ரூ.25 ஆயிரம்வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. எனவே பிள்ளைகள் நலன் கருதி பெற்றோர் கண்டிக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement