சேலம்: கறவை மாடு பால் உற்பத்தியாளர், மகளிர் தொழிலாளர் அமைப்பு சார்பில், சேலம், சூரமங்கலம் மண்டல அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று நடத்தப்பட்டது. இதில், பெண்கள், மாடுகளுடன் பங்கேற்றனர். அப்போது, போடி நாயக்கன்பட்டி ஏரி நிலத்தை, தனியார் பலரும் ஆக்கிரமித்துள்ளதால், ஆடு, மாடுகளின் மேய்ச்சல் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை மீட்டு, மேய்ச்சலுக்கு அனுமதிக்கவும் வலியுறுத்தினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement