ஓசூர்: ஓசூர், பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி, 35. கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மொபட்டில், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சீதாராம்மேடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற கார், அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சக்தி, சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement