உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் வெளிப்புற வளாகப் பகுதியில் அடையாளம் தெரியாத தேவகோட்டை பகுதியை சேர்ந்த காவி உடையணிந்த சிவனடியார் நேற்று அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின் மாலையில் திறக்கப்பட்டது. உத்தரகோசமங்கையில் 3 ஆண்டுகளாக அப்பகுதியில் தங்கியிருந்து வந்த, 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை கைப்பற்றி, உத்தரகோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement