இளைஞர்களுக்கு வாய்ப்புபுத்தாண்டில் தமிழகத்தில் அமையும் ஆட்சி ஊழலற்ற நேர்மையான ஆட்சியாக இருக்கவேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் அரசு அமைய வேண்டும்.
இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் இளைஞர்களின் சிந்தனை, நவீன தொழில் நுட்ப அறிவு கொண்ட ஆட்சியாக இருக்க முடியும். தேர்வில் வெற்றி பெற்று சிறந்த அதிகாரியாக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதே எனது உறுதியான லட்சியம்.கே.அபிதாஸ்ரீ, பி.டெக், இறுதியாண்டு மாணவி, பட்டணம்காத்தான்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE