புதுச்சேரி; காந்தி நகர் அரசு தொடக்கப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் குமார் வாழ்த்துரை வழங்கினார்.கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி குறித்தும், மாணவர்கள் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்ட ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் விஜயலட்சுமி, பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE