சென்னை; சென்னையில், வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் சிக்கியவர் உட்பட, இரண்டு பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 26. இவர் மீது, சென்னையில், அரசு வேலை வாங்கித்தருவதாக, 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு உள்ளது.அதேபோல, சென்னை, கொரட்டூர் கார்த்திக், 28, என்பவர் மீது, 19 திருட்டு வழக்குகள் உள்ளன. இவர்கள் இரண்டு பேரையும், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE