பல்லடம்:மாதப்பூர் அருகே தொட்டம்பட்டி லட்சுமி நகர் பகுதி குடியிருப்பு ஒன்றில், அனுமதியின்றி ஆன்மிக ஜெப கூட்டம் நடப்பதாக அப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பொங்கலுார் ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்த இடத்தை முற்றுகையிட்டனர். அனுமதி இன்றி கூட்டம் நடத்துவது தவறு என்று பொதுமக்கள் கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement