புதுச்சேரி: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வக்குமார்,35. எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஷீலா பேபி, 31; இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷீலா பேபி, நேற்று முன் தினம் காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement