திருவாடானை : தொண்டி கொத்துவா பள்ளி தெருவை சேர்ந்தவர்அப்துல்லா 70.மனைவி, குழந்தைகள் இல்லை.
பல ஆண்டுகளாக தொண்டியில் உள்ளமேலப்பள்ளிவாசலில் தங்கியிருந்தார். டிச.29 ந் தேதி தொண்டி நல்லகி தெருவைசேர்ந்த செய்யது 26, என்பவர் அப்துல்லாவிடம் மைக்கை கொடுநான் பேச வேண்டும் என்று கூறி தகராறு செய்தார். கம்பால் தாக்கியதில் அப்துல்லா மதுரை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை இறந்தார்.பள்ளிவாசல் பொறுப்பாளர் அஜிஸ்ரகுமான்புகாரில் தொண்டி போலீசார் செய்யதுவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE