இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக பாகிஸ்தான் உளவாளிகள், இந்திய உயரதிகாரிகள் போன்று பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே செல்போன் மற்றும் தொலைபேசியில் அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படைகள், முக்கிய நபர்களின் நடமாட்டங்கள் போன்றவை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement