பாலமேடு :பாலமேடு அடுத்த எர்ரம்பட்டி பால் கறவை தொழிலாளி பிச்சைமணி 32, டிச.,30ல் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக தி.மு.க., ஊராட்சி தலைவர்சுந்தராஜன் 40, அழகுரஜா 23, அஜித்குமார் 25,வைரமுத்து 21, இரு 17 வயது சிறுவர்களை போலீசார் கைது
செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்பு உடைய மேலக்கால் முருகன் மகன் யோகேஸ்வரன் 19, பாஸ்கரன் மகன் யோகேஸ்வரனை 21, கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement