மூணாறு : கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் திருப்புணித்துரா பகுதியைச் சேர்ந்தவர் போளிகுரூஷியா 27. இவர் உட்பட 17 பேர் கொண்ட குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். மூணாறு அருகே வட்டவடையில் விடுதியில் தங்கினர். அங்கு போளிகுரூஷியா மயங்கி விழுந்து இறந்தார். இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக வட்டவடை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தெரிவித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.-----
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement