தலைவாசல்: தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி, முட்டல் மலைக் கிராமத்தில், ரேஷன் கடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பூமரத்துப்பட்டியில் உள்ள வன அலுவலகத்தில், பகுதிநேர நியாய விலை கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி ஆகியோர் திறந்துவைத்தனர். இதனால், முட்டல் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement