காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஓரிக்கை ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர், தன் மகன் சந்திரசேகரன் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று காலை, வீட்டு பின்புறத்தில் உள்ள குட்டைக்கு சென்ற மூதாட்டி, சேற்றில் சிக்கினார். பாட்டியை தேடி வந்த பேரன், கழுத்தளவு சேற்றில் அவர் சிக்கியதை பார்த்து, தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள், மூதாட்டியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement