நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், ஊஞ்சல் உற்சவத்தில் உற்சவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement