ஆர்.எஸ்.மங்கலம் : எஸ்.டி.பி.ஐ., சார்பில் ஆனந்துாரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தினர். கூட்டத்தில் தி.மு.க.,மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி, எஸ்.டி.பி.ஐ.,ஆனந்துார் கிளை தலைவர் நைனா முகமது, திருவாடானை தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத், தொகுதி செயலாளர் முஹமது ஹனிப், தொகுதி இணை செயலாளர் முஹமது ரிஸ்வான், முன்னாள் கவுன்சிலர் இலக்குவன் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement