கோவை: பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த வழக்கில், மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 25, உட்பட ஐந்து பேர், 2019 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.திருநாவுக்கரசுக்கு நேற்று முன்தினம், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், சிறுநீரகத்தில் கட்டி இருந்தது தெரிந்தது. அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement