திருவாடானை : திருவாடானை அருகே பாரூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் 55. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு திருவள்ளூவர் நகரிலிருந்து நடந்து சென்ற போது சின்னக்கீரமங்கலம்அருகே கார் மோதியதில்முத்துராமலிங்கம்காயமடைந்தார்.சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். திருவாடானை போலீசார் கார் டிரைவர் சூச்சனி துரைசாமி 29, என்பவரை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement