மதகுபட்டி : மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் மணல் கடத்துவதாக வி.ஏ.ஓ., பிரியா புகார் அளித்தார். மதகுபட்டி எஸ்.ஐ., நாச்சாங்காளை, கீழக்கோட்டை விலக்கில் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக சொக்கநாதபுரத்தை சேர்ந்த கண்ணன், செல்வம் மீது வழக்கு பதிந்தார். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம்,லாரியை பறிமுதல் செய்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement