பூவந்தி : பூவந்தி அருகே கிளாதரி சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் எலப்பிச்சன் 42, இவர் மனைவி செல்லாயியுடன் டூவீலரில் சிவகங்கை சென்று விட்டு இரவு ஊர் திரும்பினார். சித்தாலங்குடி அருகே வரும் போது அடையாளம்தெரியாத வாகனம் மோதியதில் எலப்பிச்சன் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement