திருப்பூர்:ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் உற்பத்தி மற்றும் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடி கெண்டை மீன்கள் ஆகிய இனங்களை மட்டுமே வளர்க்க வேண்டும். ஈரோட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குனரை, 0424-2221912, 9629191709 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement