வால்பாறை:வால்பாறையில், தென்மேற்குப்பருவ மழைக்கு பின், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. துவக்கத்தில் கனமழையாக பெய்தது. கடந்த சில நாட்களாக சாரல் மழையாக பெய்கிறது. இதனால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சாரல் மழையால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement