சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஒப்பந்தத்தின் வாயிலாக ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், 2018 ஆகஸ்டில் முடிந்தது. ஆனால், ஊதிய ஒப்பந்த பேச்சு துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சு, இன்று காலை, 10:30 மணிக்கு, சென்னை, குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement