நியாமே: ஆப்ரிக்க நாடான நைஜரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, சோபாங்கவு மற்றும் ஜாரவும்டாரேயே என்ற, இரண்டு கிராமங்களுக்குள், நேற்று முன்தினம், மத பிரிவினைவாதிகள் புகுந்தனர். கிராமங்களில், கண்ணில் தென்பட்ட அனைவர் மீதும், கண்மூடித்தனமாக தாக்குதல்களை அரங்கேற்றினர். இந்த கொடூரமான தாக்குதல்களில், 100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement