காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தின் காத்மாண்டில், போலீசார், நேற்று வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கார் ஒன்றை வழிமறித்து, சோதனை செய்தனர். அப்போது, அதிலிருந்த மூன்று பைகளில், 1.4 கோடி ரூபாய் மதிப்பிலான நேபாள ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோதமாக, இவ்வளவு அதிக தொகையை வைத்திருந்ததால், காரில் இருந்த இரண்டு பேரும், கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர், இந்தியர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement