பண்ருட்டி : பண்ருட்டியில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி நகர பேரவைக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பண்ருட்டி நகர புதிய தலைவராக நாகராஜ், செயலாளராக ராஜ், பொருளாளராக வினோத், நகர்குழு உறுப்பினர்களாக பிரகாஷ், சந்தோஷ்குமார், தமிழரசன், ஸ்ரீதர், சண்முகம், தேவநாதன் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் செட்டிப்பட்டறை ஏரி பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோருவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE