மதுரை : மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பு தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவ தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதிக போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கும் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement