சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 30 பேருக்கு கொரோனா இருப்பது, உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 15 பேர், ஆத்தூர், 3, தாரமங்கலம், மகுடஞ்சாவடியில் தலா, 2, வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஓமலூர் தலா ஒருவர் என, 25 பேர், வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்களில், நாமக்கல், 3, கிருஷ்ணகிரி, 2 என, சேலத்தில், 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சேலத்தை சேர்ந்த, 35 வயது ஆண் ஒருவர், தனியார் மருத்துவமனையில், கொரோனாவால் உயிரிழந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement