கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராசு, 70. இவருக்கு கண்ணில் வலி ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கண் வலி குறையாமல் அதிகரித்ததால், மதுவில் விஷம் கலந்து குடித்து பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement