சின்னாளபட்டி : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளுடன், மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்கபெருமாள் கோயில், சோமலிங்கசுவாமி கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement