பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே தவறி விழுந்து, முதியவர் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி, 90; ஆதரவற்றவர். அதே பகுதியில் உள்ள டீக்கடையில் வசித்து வந்தார்.இவர், நேற்று கை, கால் கழுவுவதற்காக அப்பகுதியில் உள்ள குட்டைக்குச் சென்றபோது, தவறி கீழே விழுந்து இறந்தார்.இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement