புவனகிரி - புவனகிரி அருகே பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் அமர்ந்து மது குடித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கீரப்பாளையம் தனியார் கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த நெய்வேலி, இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 40; மீது வழக்குப் பதிந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement