திண்டிவனம்; பள்ளிப்பாக்கம் கிராமத்தில் திருப்பாவை உபன்யாசம் நடந்தது.திண்டிவனம் அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தில் ராதாருக்மணி சமேத வேணுகோபாலன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல்திட்டத்தின் கீழ் திருப்பாவை உபன்யாசம் நடந்தது.மார்கழி மாதத்ததை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், ஒலக்கூர் தீனதயாள ராமானுஜதாசன் திருப்பாவை உபன்யாச சொற்பொழிவாற்றினார். உபன்யாசம் தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement