திண்டிவனம்,; திண்டிவனம் நகராட்சி 5 வது வார்டில்நடந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., பாசறை மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். சி.எம்.எஸ்.,தலைவர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர், பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், ஜெ., பேரவை நகர செயலாளர் ரூபன்ராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி நகர செயலாளர் உதயகுமார், கிளை செயலாளர் அண்ணாதுரை,பாசறை துணை மாவட்ட செயலாளர் சுரேஷ், பாசறை நகர துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், கோகுல், தகவல் தொழில்நுட்ப தலைவர் ஈஸ்வர், மேலவைபிரதிநிதி பன்னீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE