திருத்தணி; எட்டு அரசு பள்ளிகளுக்கு, இணையதள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.திருத்தணி கல்வி மாவட்டத்தில், முதற்கட்டமாக, எட்டு அரசு பள்ளிகளுக்கு, இணையதள வசதி, சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ஜனகராஜ் தலைமை வகித்தார்.இதில், திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன் பங்கேற்று, எட்டு பள்ளி ஆசிரியர்களிடம் மோடங்களை வழங்கினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement