ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்துவந்தவர் நாராயணன் 70. ஆதரவற்ற நிலையில் உடல்நல குறைவால் பலியானார். வள்ளலார் அறக்கட்டளை தலைவர் பொய்யாமொழி சங்கர் தலைமையில் அறக்கட்டளை நிர்வாகிகள்அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement